Monday, December 24, 2012

J}j;Jf;Fbapy; Nfd;rH, fUr;rpijT cs;gl Neha;fs; mjpfk; jhf;fpAs;sjhf muR kUj;Jtkid jfty;
J}j;Jf;Fb
J}j;Jf;Fbapy; Nfd;rH, fUr;rpijT cs;gl Neha;fs; mjpfk; jhf;fpAs;sjhf muR kUj;Jtkid jfty; njhptpj;Js;sJ.  J}j;Jf;Fb khtl;lj;jpy; fle;j rpy tUlq;fshf gy;NtW Neha;fshy; nghJkf;fs; njhlHe;J ghjpf;fg;gl;L tUfpd;wdH.  nghJkf;fs; Gjpajhf cUthfpAs;s gy;NtW njhopw;rhiyfshy; jhd; Neha;fs; mjpfk; jhf;Ftjhf GfhH $wp tUfpd;wdH.  Mdhy; ,J njhlHghf ve;jtpjkhd eltbf;ifAk; Nkw;nfhs;stpy;iy.  ,e;j epiyapy; J}j;Jf;Fb muR kUj;Jt fy;Y}hp kUj;Jtkidapy; fle;j 2003 Mk; Mz;L Kjy; 2012k; Mz;L mf;NlhgH tiu Nfd;rH, njhONeha;, EiuaPuy; ghjpg;G, fhrNeha;, fUr;rpijTfs;, fz; ghHit NfhshW cs;gl 6 Neha;fs; xt;nthU tUlKk; mjpfhpj;Js;sjhf jfty; njhptpf;fg;gl;Ls;sJ. 
tUlk;
Nfd;rH
njhONeha;
EiuaPuy; ghjpg;G
fhrNeha;
fUr; rpijTfs;
fz;ghHit NfhshW
2003



218


2004
150


732

11547
2005
161


726
188
11150
2006
191


669
163
9996
2007
369


762
140
9002
2008
345
25 (2007-08)

722
128
7364
2009
278
27 (2008-09)
31
741
162
8580
2010
164
16 (2009-10)
334
605
91
9249
2011
247
11 (2010-11)
4080
580
116
8272
2012 (mf;NlhgH tiu)
335
10 (2011-12)
5047
529 (etk;gH 12 tiu)
128
7189


NkNy fz;l Neha;fs; njhopw;rhiyfshy; jhd; mjpfhpj;Js;sjhf njhpa tUfpwJ.  jw;NghJ J}j;Jf;Fb khefhpy; ];nlHiyl;, tp.tp.ill;Nlhdpak;, ];gpf;, lhf;, mdy;kpd; epiyak; cs;gl gy;NtW njhopw;rhiyfspypUe;J ntspNaWk; GifapdhYk; fopTePHfshYk; gy tifahd Neha;fs; cUthFfpwJ.  NkYk; Neha;fs; mjpfhpf;Fk; vd;Wk; njhpa tUfpwJ.  ,jpy; Nfd;rH, njhONeha;, EiuaPuy; ghjpg;G Mfpa Neha;fs; Mz;fSf;Fk;, ngz;fSf;Fk; mjpfk; jhf;fpAs;sjhf njhpa tUfpwJ.  fz;ghHit NfhshW Neha; Mz;fis tpl ngz;fSf;Nf mjpfk; Vw;gl;Ls;sjhf njhpa te;Js;sJ.  NkYk; ,J muR kUj;Jtkidapy; rpfpr;ir ngw;wtHfspd; tptuq;fs; jhd;.  ,JNghf jdpahH kUj;Jtkidapy; NkNy fz;l 6 Neha;fspdhy; ghjpf;fg;gl;ltHfspd; vz;zpf;if Mapuj;jpw;Fk; Nkw;gl;NlhH ghjpf;fg;gl;L rpfpr;irg; ngw;Ws;sdH vd;gJ Fwpg;gplj;jf;fJ. 


J}j;Jf;Fb khtl;l epHthfk; jpUeq;iffSf;F ve;j cjtpAk; nra;atpy;iy vd;W jpUeq;iffs; gugug;G Ngl;b
J}j;Jf;Fb
J}j;Jf;Fb khtl;l epHthfk; jpUeq;iffSf;F ve;j cjtpAk; nra;atpy;iy vd;W jpUeq;iffs; gugug;G Ngl;b.  J}j;Jf;Fb khtl;lj;jpy; va;l;]; Nehahy; 3 Mapuj;J 500 NgH ghjpf;fg;gl;Ls;sdH.  khefH gFjpapy; kl;Lk; 300 NgH ghjpg;G mile;Js;sjhf njhpa te;Js;sJ.  J}j;Jf;Fb khtl;l epHthfk; jpUeq;iffSf;F ve;jtpjkhd cjtpj; jpl;lq;fs; toq;fg;gltpy;iy.  gf;fj;jpy; cs;s jpUney;Ntyp khtl;lj;jpy; jpUeq;iffSf;F gy;NtW cjtpfs; toq;fg;gl;Ls;sJ.  fle;j 2008 Kjy; gy;NtW Nghuhl;lq;fis ehq;fs; elj;jp te;Njhk;.  ve;jtpjkhd cjtpAk; fpilf;ftpy;iy.  Ntiy tha;g;Gk; mspf;fg;gltpy;iy.  eythhpak; %yk; 60 NgH kl;LNk fhLfs; toq;fg;gl;Ls;sJ.  khtl;lk; KOtJk; 300 jpUeq;iffs; cs;sdH.  jpUeq;iffSf;F toq;fg;gLk; fhLfs; tq;fpapy; fzf;F Jtf;f kl;Lk; jhd; gad;gLfpwJ.  kw;w ve;j tiff;Fk; gad;gltpy;iy vd;W jpUeq;if uq;fpyh fnyf;lH mYtyfj;jpy; itj;J gugug;ghf Fw;wk; rhl;bdhH.  khtl;l epHthfk; kPJ Fw;wk; rhl;ba uq;fPyh nra;jp kf;fs; njhlHG mYtyfj;jpy; itj;J khtl;l Ml;rpaH kPJ Fw;wk; rhl;bdhH vd;gJ Fwpg;gplj;jf;fJ.


Saturday, October 27, 2012

tp[afhe;j;f;F J}j;Jf;Fb gj;jphpf;ifahsHfs; fz;ldk;
J}j;Jf;Fb
    tp[afhe;j;f;F J}j;Jf;Fb gj;jphpf;ifahsHfs; fz;ldk; njhptpj;Js;sdH.  ,JFwpj;J gj;jphpf;if ,izMrphpaH v];.Nufh ntspapl;Ls;s fz;ld mwpf;ifapy; $wpAs;sjhtJ.  NjKjpf rl;lkd;w cWg;gpdHfs; ehd;F NgH jkpof Kjyikr;rH n[ayypjhit jiyikr; nrayfj;jpy; re;jpj;J jq;fsJ njhFjp Fiwfis jPHf;f eltbf;if vLf;f Ntz;Lk; vd;W Nfhhpf;if tplg;gl;ljhf nra;jpfs; ntspahdij xl;b New;W nrd;id tpkhd epiyaj;jpy; NjKjpf jiytUk; vjpHfl;rp jiytUkhd tp[afhe;ij gj;jphpf;ifahsHfs; Ngl;bf;fhd Kad;w NghJ juf;Fiwthf mWtWg;ghd thHj;ijfshy; NgrpaJ kl;Lkpd;wp kpul;baij td;ikahff; fz;bf;fpNwhk;.  [dehafj;jpd; ehd;fhtJ J}zhf tpsq;Fk; gj;jphpf;if JiwAk; Rje;jpuj;ij mr;RWj;Jk; tifapy; Ngrpa fUj;Jfis jpUk;g ngw Ntz;Lk;.  tp[afhe;j; kw;Wk; mtUld; te;jtHfshy; epUgH jhf;fg;gl;ljw;F fz;ldk; njhptpg;gJld; jfhj thHj;ijfshy; NgrpaJ kl;Lkpd;wp gj;jphpf;ifahsHfis kpul;ba tp[afhe;j; kPJ jkpof muRk;, fhty; JiwAk; chpa eltbf;if vLf;f Ntz;Lk;. ,JNghd;w nray;fspy; ,dp <Lglhky; gj;jphpf;ifahsHfSld; el;Gwit tsHj;Jf; nfhs;s vjpHfl;rp jiytH gofpf; nfhs;s Ntz;Lk;.  ,y;yhtpby; jpUj;jg;gLtPHfs; vd;W J}j;Jf;Fb gj;jphpf;ifahsHfs; rhHgpy; fz;ldk; njhptpj;Jf; nfhs;fpNwd;.  ,t;thW mtH njhptpj;Js;shH.



Old is Gold






Saturday, October 20, 2012

J}j;Jf;Fb khtl;l nts;sp tpoh Gwf;fzpj;j kf;fs; kpd;ntl;L Neuj;jpy; kpd;jpUl;L %yk; ltH mikg;G
    xUq;fpize;j jpUney;Ntyp khtl;lj;ij ,uz;lhfg; gphpj;J 25 Mz;LfSf;F Kd;G mg;NghJ jkpof Kjyikr;ruhf ,Ue;j kiwe;j vk;.[p.MH J}j;Jf;Fb khtl;lk; t.c.rp. fy;Y}hp ikjhdj;jpy; Jtf;fg;gl;L nts;sp tpoh Mz;ilnahl;b khtl;l epHthfj;jpd; rhHgpy; fle;j 1 khj fhykhf gy;NtW epfo;r;rpfs; elj;jg;gl;L jkpof murpd; rhHgpy; Kjy; Kiwahf muRg; nghUl;fhl;rp gPr; Nuhl;by; cs;s flw;fiuapy; 45 ehl;fs; eilngWfpd;w nghUl;fhl;rp ,aq;fp tUfpd;wJ.  ,e;epiyapy; nts;sp tpoh Mz;bd; epiwT tpoh epfo;r;rp t.c.rp. fy;Y}hpapy; ikjhdj;jpy; New;W eilngw;wJ.  khtl;l epHthfj;jpd; rhHgpy; gy Nfhb &gha; nryT nra;ag;gl;L %d;W ehl;fs; nts;sp tpoh Mz;bd; epiwT tpoh eilngWfpwJ. epiwT tpoh, Jtf;f tpohtpy; mikr;rH gr;irkhy; Jtf;fp itj;jhH.  khtl;l epHthfj;jpd; rhHgpy; fle;j xU thu fhykhf khtl;lk; KOtJk; gy;NtW njhz;L epWtdq;fs; %yKk; khtl;l epHthfj;jpd; %yKk; tpsk;guk; nra;ag;gl;lJ. epiwT tpoh ikjhdj;jpy; gy Mapuf;fzf;fhd ,Uf;iffs; Nghlg;gl;bUe;jJ.  Mdhy; vjpH ghHf;fg;gl;l mstpw;F kf;fspd; xj;Jiog;G ,y;yhj epiyapy; ,Uf;iffs; fhypahfNt  fhzg;gl;lJ.  J}j;Jf;Fb khtl;lkhf gphpf;fg;gl;L VO rl;lkd;w njhFjpfs; ,Ue;J te;j epiyapy; njhFjp kWrPuikg;gpy; xU njhFjp (rhj;jhd;Fsk;) Fiwf;fg;gl;L jw;nghOJ J}j;Jf;Fb, Nfhtpy;gl;b, jpUr;nre;J}H, Xl;lg;gplhuk;, tpshj;jpFsk;, jpUitFz;lk; Mfpa 6 rl;lkd;w njhFjpfSld; J}j;Jf;Fb khtl;lk; nray;gl;L tUfpwJ.  J}j;Jf;Fb khtl;lj;jpy; Nfhtpy;gl;b, tpshj;jpFsk;, =itFz;lk; Mfpa 3 njhFjpapy; mjpKfit NrHe;jtHfspy; rl;lkd;w cWg;gpduhfTk; cs;sdH.  me;j 3 NgUk; nts;sp tpoh epiwT tpohtpy; fye;J nfhs;stpy;iy.  200NgH tiu kl;LNk nghJ kf;fs; fye;J nfhz;ldH. kw;w ,Uf;iffs; midj;Jk; fhl;rp nghUshfNt ,Ue;jJ.  khtl;lj;jpy; 12yl;rk; thf;F chpik cs;stHfSk; thf;Fhpik ,y;yhjtHfs; gjpNdhW yl;rk; kf;fSk; ,Ue;J tUfpd;w khtl;lj;jpy; ,e;j epiy Vw;gLtjw;F fhuzk; kf;fs; nts;sp tpohit tpUk;ghjJjhd;.  jw;nghOJ J}j;Jf;Fb khefhpy; tlfpof;F gUtkio nga;J tUfpwJ.  NuhLfspy; kioePH Njq;fp kioePH nry;y topapy;yhky; ,Uf;fpd;w #o;epiyapy; NuhLfspy; gy ,lq;fspy; Fop Njhz;lg;gl;L kpd;ltH mikf;fg;gl;L cs;sJ.  ,e;j kpd; ltHfSf;F jpUl;L jdkhf kpd; jpUlg;gl;L nts;sp tpoh nfhz;lhlg;gl;L tUfpwJ.  kpd; jpUl;Lf;F khtl;l Ml;rpj; jiytNu mDkjp mspj;Js;sJ tpag;ghf cs;sJ.  NkYk; nts;sp tpoh vd;w ngahpy; khtl;l Ml;rpj; jiythpd; FLk;g cWg;gpdHfSk;, mtuJ MjuthsHfSf;Fk; Kd;Dhpik mspf;fg;gl;Ls;sJ.  nts;sp tpoh vd;gJ J}j;Jf;Fb khtl;l kf;fSf;F vd;gij khtl;l Ml;rpj; jiytH kwe;Jtpl;L jd;dpr;irahf nray;gl;L tUfpwhH.  nts;sp tpohtpw;F nryT nra;ag;gl;l njhifia khtl;lj;jpy; Kf;fpa gpur;ridfSf;F Kd;Dhpik nfhLf;fg;gl;L me;j njhifapy; khtl;l Ml;rpj; jiytH gad;gLj;jpapUf;fyhk;.  nkhj;jj;jpy; nts;sp tpoh J}j;Jf;Fb khtl;l kf;fs; tpUk;ghj tpohthfNt eilngw;W tUfpwJ. 

Monday, July 23, 2012

பெண், கள்ளக் காதலனை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த ஜாதி சபை


ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை திருமணமான பெண்ணையும், அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனா (25). அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்த அறிந்த கிராமத்தினர் அவர்களைத் தேடித் திரிந்தனர்.
ஒரு வழியாக கடந்த சனிக்கிழமை மாலை அவர்களை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது. அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியை கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்தில் கட்டி வைத்து, அவர்களை நிர்வாணமாக்கி அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீது கிராமத்தினர் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ஒரு போலீஸ் குழு வந்து அந்த இருவரையும் கிராமத்தினரிடம் இருந்து மீட்டது. அந்த கள்ளக்காதல் ஜோடி தற்போது போலீசாரின் பாதுகாப்பில் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜாதி சபையினரையும், கிராமத்தினரையும் கைது செய்ய முயன்று வருகின்றனர்.

Sunday, July 8, 2012

தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை!

தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை!
புகாரை விசாரிக்க முதல்வர் நியமித்த மூத்த தலைமைக் கழக நிர்வாகி! கலக்கத்தில் கவுன்சிலர்கள்!!
தூத்துக்குடி ஜுலை 09....
தூத்துக்குடி மாநகராட்சி பிரச்சனைமேல் பிரச்சனை. புகாரை விசாரிக்க முதல்வர் நியமித்த மூத்த தலைமைக் கழக நிர்வாகி! கலக்கத்தில் கவுன்சிலர்கள்!! தூத்துக்குடி மாநகராட்சி மொத்தம் 60 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆளும் கட்சியான அதிமுக-விற்கு அதிக கவுன்சிலர்கள் உள்ளனர். மேயராக அதிமுக-வை சேர்ந்த சசிகலாபுஷ்பா உள்ளார். மொத்தம் உள்ள 4 மணிடல தலைவர்களில் 2 மண்டல தலைவராக அதிமுக-வை சேர்ந்தவரும், 1 மண்டல தலைவராக திமுக-வை சேர்ந்தவரும், மற்றொரு மண்டல தலைவராக காங்கிரஸை சேர்ந்தவரும் உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி கூடுதலாக பலகோடி நிதி ஒதுக்கி வருகிறார்.  உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று 6 மாதம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது.  இந்த ஆண்டு 3-ம் மாதத்தில் இருந்து பல்வேறு பிரச்சனையில் தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது என்று புகர்h மேல் புகார் தமிழக முதல்வருக்கு சென்றது.  குறிப்பாக மேயரின் ஒப்பந்தக்காரரிடம் கமிஷன் பிரச்சனை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் மேயர் சரியான முறையில் அணுகவில்லை என்று பல்வேறு புகார்கள் மேயர்மேல் சென்றது. மேலும் அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் மேல் பொதுமக்கள் புகார் அனுப்பினார்கள்.  குடிநீர் இணைப்புக்கு அதிக கட்டணம், சொத்துவரி மாற்றத்தில் அதிக வசூல், அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் புகாராக சென்றது.  இதனையடுத்து, கடந்த மாதம் தமிழக முதல்வர் உளவுத்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். உளவுத்துறை விசாரணை நடத்தி வரும் வேளையில் புகாh மனு மீதுஉடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டிய முதல்வர் கொடநாட்டில் இருந்து வரும் முதல்வர் மூத்த ஐ.ஏ.ஏஸ். அதிகாரி ஒருவர் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவும் பிரச்சனைகளை உடனடியாக விசாரித்து, அறிக்கை தரும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படியாக அதிகாரியும் கடந்த வாரம் 2 நாட்கள் தூத்துக்குடியில் தங்கியிருந்து புகார் உண்மையா என்று விசாரித்து வந்தார்.  இந்த நிலையில் தலைமை நிலையச் செயலாளரும், மூத்த அமைச்சருமான செங்கோட்டையனிடம் தூத்துக்குடி மாநகராட்சி புகாரில் அதிமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் யார் யாரெல்லாம் புகாருக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் பின்னணி பலம் என்ன? அந்தக் கவுன்சிலர்களுக்கு கட்சியில் கை கொடுக்கும் நபர் யார் போன்ற விபரங்களை விசாரித்து அறிக்கை தரும்படி உத்தரவிட்டுள்ளார்.  இந்த தகவல் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவி உள்ளது. இது பற்றி அதிமுக கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது, மேயர் சசிகலாபுஷ்பா மீது 3 ஒப்பந்தக்காரர்கள் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகாராக அனுப்பி இருந்தனர்.  மேலும் திமுக மாவட்ட செயலாளரிடம் மேயர் மறைமுகமாக தொடர்பு வைத்துள்ளார் என்றும், புகாh செய்யப்பட்டிருந்தது. அதிடுக-வை சேர்ந்த ஆண் கவுன்சிலர்கள் 6 பேர், 2 மண்டல தலைவர்கள், 4 பெண் கவுன்சிலர்கள் செய்யும் அட்டகாசங்கள் புகாராக முதல்வருக்கு சென்று உள்ளது. இந்த புகார்கள் மீதுதான் தற்போது 3 குழுவாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அறிக்கை முதல்வருக்கு சென்றவுடன் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னைக்கு அழைத்து கடுமையான முறையில் எச்சரிக்கை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது.
முதல்வருக்கு அனுப்பப்ட்ட புகாரில் ஆளாகி உள்ளவர்கள், மேயர் சசிகலாபுஷ்பா, மண்டல தலைவர்கள் வெள்ளப்பாண்டியன், கோகிலா, கவுன்சிலர்கள் வீரபாகு, சரவணன், முபாரக்ஜான், தவசிவேல், உள்பட 6 பேர், பெண் கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, சாந்தி, மெஜிலா, உள்பட 4 பேர் மீதும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் திமுக-வை சேர்ந்த கலைச்செல்வி, திமுக மண்டல தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் மீதும் விசாரணை நடைபெறுகிறது.

Friday, July 6, 2012

பாரம்பரிய கடற்பகுதியில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவதை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா பிரதமருக்கு வலியுறுத்தல்.


சென்னை, ஜூன் 29
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம், தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்திருப்பதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவதைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், 26.6.2012 அன்று இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 25ம் தேதி 704 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
தமிழக அணைகளை பாதுகாக்க ரூ.759 கோடி - உலக வங்கி ஒப்புதல்              
தமிழக அணைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆராய தமிழக அரசு சார்பாக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவுக்கு வசீகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கன்னியாகுமரி அணைகளை ஆராய்ச்சி செய்தபின் செய்தியாளர்களிடம் வசீகரன் கூறியதாவது:

கன்னியாகுமரி அணைகள் பாதுகாப்பான நிலையில் உள்ளது. அணைகளில் ஏற்படும் நீர் கசிவு வரையறுக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. மேலும் தமிழகத்தில் 104 அணைகள் உள்ளன. இந்த அணைகளை பாதுகாக்க ரூ.759 கோடி நிதியை வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் 6 ஆண்டுகளில் பலப்படுத்தப்பட
மேற்கு தொடர்ச்சி மலை பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டதால் பெரியாற்றில் புதிய அணை கட்ட முடியாது   [வெள்ளி - 6 ஜூலை-2012 - 12:37:27 காலை ]
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய மலையாக தேர்வு செய்து அறிவித்துள்ளது. கேரளா தமிழ்நாடு கர்நாடகா கோவா மகாராஷ்டிரா குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் 1600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கி.மீ. பரப்பில் பரந்துள்ளது. அரிய 325 உயரினங்கள் தேசிய வனப்பூங்கா புலி யானைகள் உள்ளிட்ட சரணாலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிகள் இதில் அமைந்துள்ளன.

உலக பாரம்பரிய மலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் கூடுதல் பராமரிப்பு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்தி அறிக்கை பெற்றுள்ளது. இந்த குழு தேசிய வனப்பூங்கா புலி யானைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதி நிறைந்த 60 சதவீத பகுதிகளில் புதிய அணை கட்டக்கூடாது

மின் நிலையங்கள் ரயில் பாதை கனிம சுரங்கம் உள்ளிட்ட எந்த திட்டங்களும் அனுமதிக்கக் கூடாது சுற்றுச் சூழல் பாதிக்கும் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு கேரளா கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதையும் மீறி தான் நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மேற்கு தொடர்ச்சி மலை குறித்த அரிய புள்ளி விவரங்களை யுனெஸ்கோ அமைப்புக்கு வழங்கியது. அதன்படி யுனெஸ்கோ இந்த மலையை பாரம்பரிய இடமாக தேர்வு செய்துள்ளது. எனவே மத்திய அரசு ஏற்றுள்ள நிபுணர் குழு அறிக்கையை நிறைவேற்றும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்டும் முயற்சியில் கேரளா தீவிரம் காட்டி வருகிறது. புதிய அணை கட்ட திட்டமிடும் பகுதி உலக பாரம்பரிய மலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரளா புதிய அணை கட்டும் முயற் சிக்கு வலுவான தடை ஏற்பட்டுள்ளது

Monday, February 27, 2012

வேளச்சேரி என்கவுண்டர் – காவல் துறையின் நாடகம்

சென்னை – வேளச்சேரி பகுதியில் கடந்த 22.02.2012 அன்று நள்ளிரவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக அபய்குமார், வினய் பிரசாத், வினோத்குமார், ஹரிஷ்குமார், சந்திரிகாராய் ஆகிய 5 நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 23.01.2012 அன்று சென்னை – பெருங்குடி பரோடா வங்கியில் 19 இலட்ச ரொக்கமும், 20.02.2012 அன்று சென்னை- கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் 14 இலட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து விபரம் தெரிவித்தால் 1 இலட்சம் பரிசுத் தொகை கிடைக்கும் என்று சென்னை காவல் ஆணையர் திருமிகு.திரிபாதி அவர்கள் 22.02.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதுமட்டுமல்லாமல் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக கருதக்கூடிய மர்மநபரின் அசைகின்ற புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டிருந்தனர்.
velacheri_encounter_400இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கக்கூடிய நபரோடு 4 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வேளச்சேரி பகுதியில் தங்கிருந்ததாகவும் இவர்களை பிடிக்கச் சென்றபோது வீட்டிலிருந்த வங்கிக் கொள்ளையர்கள் போலீசாரை சுட்டதாகவும் அதில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் போலீசார் தற்காப்புக்காக வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் 24, 25 பிப்ரவரி 2012 ஆகிய தேதிகளில் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். மோதல் மரணம் நடந்த பகுதிகளில் குடியிருப்பவர்கள், போலீசார், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் திரட்டிய தகவலின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.
வேளச்சேரி மோதல் மரணம் போலி மோதல் மரணம் என்றே எமது ஆய்வில் தெரிய வருகிறது. தமிழகத்தில் கடந்த 29.05.2006 முதல் 23.02.2012 இன்று வரை போலி மோதல் சாவில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதற்காகவும், வன்முறையில் ஈடுபடுகிறவர்களை ஒடுக்குவதற்காகவும் மோதல் மரணம் நடத்தப்படுகிறது என்று கூறினாலும் சட்டத்தின் அடிப்படையில் இவை மிகக்கொடிய மனித உரிமை மீறலாகும். போலீசாரின் போலி மோதல் மரணத்தால் பல உண்மைகள் சிவில் சமூகத்திற்கு தெரியாமல் போகிற ஆபத்தும் ஏற்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றத்தில் ஈடுபட்டவர்கள் உயிரோடு பிடிக்கப்பட்டு குற்றத்திற்கான காரணங்கள், பின்னணி உள்ளிட்ட பல உண்மைகள் சிவில் சமூகத்திற்கு தெரிய வருகிறபோது குற்றத்தை தடுப்பதற்கு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அதை தவிர்த்து உயிரை தற்காத்துக் கொள்வதற்காகவும் பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் மோதல் மரணம் நடந்ததாக தொடர்ந்து போலீசார் பொய் பரப்புரை செய்து வருவது ஏற்புடையதல்ல.
இதுவரை தமிழகத்தில் நடந்த எல்லா போலி மோதல்மரணங்களிலும் போலீசார் தங்கள் தரப்பு கருத்துக்களை என்ன கூறி வந்தார்களோ, அதே கருத்துக்களைத்தான் வேளச்சேரி மோதல் மரணத்திலும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மைகள் கண்டுபிடிக்க முடியாமல் – குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கூறிய கருத்துக்களே உண்மையாக பதிவு செய்யப்பட்டு அவை நீதிமன்ற தீர்ப்புகளாக வெளிவருகிறபோது நம்முடைய ஜனநாயகம் மிகப்பெரிய அவலத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த சிக்கல் தொடரக்கூடாது என்கிற அடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு வேளச்சேரி மோதல் மரணத்தின் உண்மைகளை சிவில் சமூகத்திற்கு தெரியப்படுகிறது.
 கடந்த 21.02.2012 மற்றும் 22.02.2012 ஆகிய நாட்களில் வங்கிக் கொள்ளையர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிற வேளச்சேரி வீடு பூட்டியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 வேளச்சேரி பகுதியில் நடந்த மோதல் மரணம் குடியிருப்புக்கு அருகாமையில் 22.02.2012 அன்று இரவு 8.00 மணியளவில் சில போலீசார் சீருடை அணிந்தும், சில போலீசார் சீருடை அணியாமலும் அப்பகுதியில் கண்காணித்து வந்துள்ளனர்.
 கடந்த 22.02.2012 அன்று இரவு 12.00 மணியளவில் காவல் வாகனங்களோடு சில தனியார் வாகனங்களும் உடன் வந்தன என்று ஒருவர் எமது குழுவினரிடம் தெரிவித்தார்.
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் போலீசார் வெளியிட்ட பிறகும் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறக்கூடிய புகைப்படத்தின் நபரும் மற்றவர்களும் எவ்வித பதட்டமும் இல்லாமல் வேளச்சேரியில் தங்கியிருக்க முடியுமா?
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், வேளச்சேரியில் தங்கியிருந்ததாக தகவலின் அடிப்படையில் 14 பேர் கொண்ட போலீசார் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். தகவல் கொடுத்தவர் உண்மையான தகவலை கொடுத்தாரா? பொய்யான தகவலை கொடுத்தாரா? அவர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பதற்கான ஆதாரம் ஏதேனும் உண்டா? தகவலின் அடிப்படையில் மட்டுமே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு அப்பகுதிக்குச் செல்ல முடியுமா? வங்கிக் கொள்ளையர்கள் அங்கே தங்கியிருந்ததாக உறுதிபடுத்தினாலும் அதற்கான தகுந்த ஆதாரங்களை திரட்டிக்கொண்டு அவர்களை கைது செய்திருக்கலாம். மிகக்கொடிய குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களை பிடிப்பதற்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றிருக்கலாம். அவர்கள் யார்? அவர்கள் பின்னணி? என்பதெல்லாம் எதுவுமே தெரியாமல் அவர்களை மோதலில் சுட்டுக் கொன்றிருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
 கடந்த 22.02.2012 அன்று இரவு 11.00 மணியளவில் வேளச்சேரி பகுதியை கண்காணித்துக் கொண்டிருந்த சில போலீசார் விரைவாக அப்பகுதியை விட்டு வெளியேறியதாகவும் ஒரு சில போலீசார் மட்டும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
 வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த வீடு மிகவும் குறுகலான இடத்தில் உள்ளது. சென்று வருவதற்கு ஒரே வழிதான் உள்ளது. இந்நிலையில் மிகவும் எளிதாக பிடித்திருக்கக்கூடிய இந்த நபர்களை துப்பாக்கியால் சுட்டுதான் பிடித்திருக்க வேண்டுமா?
velacheri_encounter_621
 போலீசாருக்கும் வங்கிக் கொள்ளையர்களுக்கும் இடையே மோதல் நடந்திருந்தால் வீட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு தடங்கள் இருந்திருக்கும். 14 பேர் கொண்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டிருந்தால் கொல்லப்பட்டவர்களின் இரத்த சிதறல்கள் சுவற்றிலும் பிற பகுதிகளிலும் பதிந்திருக்கும். ஆனால் தரையில் மட்டுமே கொல்லப்பட்டவர்களின் இரத்தம் சிந்தியுள்ளது. இது மோதல் நடந்ததற்கான அறிகுறியாகத் தெரியவில்லை. இரத்தம் சிந்திய சடலங்களை கொண்டு வந்து கிடத்தியது போன்றுதான் உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 30 பேர் கொண்ட தனிப்படை இருக்கின்ற நிலையில் ஒரு குறுகிய பகுதியில் தங்கியிருந்ததாக கூறக்கூடிய 5 நபர்களை உயிருடன் பிடிப்பதற்குக்கூட நம்முடைய போலீசாருக்கு திறன் இல்லாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 கடந்த 22.02.2012 அன்று சென்னை காவல் ஆணையர் திரிபாதி கூட்டிய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மேற்குவங்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்கிற கருத்து எப்படி விவாதிக்கப்பட்டது?
 வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய பலரும் துப்பாக்கிச் சூடு நடந்த சத்தம் கேட்கவில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஒரு சிலர் சத்தம் கேட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் விடியற்காலை 4.00 மணியளவில் அங்குள்ள மக்களிடம் போலீசார் என்கவுன்டர் நடந்துள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கூறியுள்ளனர். போலீசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே மோதல் நடந்தால் துப்பாக்கிச் சத்தம், அலறல் சத்தம், பதட்டம் போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும். துப்பாக்கிச் சூடு நடந்த வீடு தனி வீடாக இருந்திருந்தாலும் ஓரளவு போலீசார் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். சாதாரண மக்கள் தங்கியிருக்கக்கூடிய குறுகலான பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் மோதல் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
velacheri_encounter_360 வங்கிக் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக கூறப்படுகிற காவலர்கள் கிறிஸ்டின் ஜெயசீலன் மற்றும் ரவி ஆகியோர் எப்போது பார்த்தாலும் கண்களை மூடிக்கொண்டே இருக்கின்றனர். இதெல்லாம் ஒருவிதமான நாடகமாகவே தெரிகிறது. ஆகவே மோதல் மரணத்தில் ஈடுபடுகிறவர்கள் மட்டுமல்ல இதுபோன்ற போலி காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 போலி மோதல் மரணம் மட்டுமல்லால் போலி முகவரியை போலீசார் தெரிவித்துள்ளனர். ஆங்கில ஊடகம் ஒன்று போலீசார் வெளியிட்டுள்ள முகவரி போலியானது என்று கண்டுபிடித்து வெளியிட்ட பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மும்பையில் கொள்ளையடித்தவர்கள், அவர்களுக்கு பெண்களோடு உல்லாசமாக இருந்தவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து புனையப்படுகிற கதை உண்மையல்ல.
 சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக கொல்லப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை போலீசார் செய்யத் தவறிவிட்டனர். இதுபோன்ற மோதல் மரணங்களுக்கு போலீசார் மட்டும் காரணமாக இருந்துவிட முடியாது. சில அரசியல் சக்திகளும் காரணங்களாக இருக்கலாம். அவற்றின் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
 5 பேர் மோதல் மரணங்கள் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை இயக்குனர் கூறியிருப்பது வரவேற்கக்கூடியதல்ல. சி.பி.சி.ஐ.டி போலீசார் என்பவர்கள் தமிழக போலீசார். இவர்களால் எப்படி உண்மையை வெளிக்கொணர முடியும்? ஆகவே சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டால் உண்மைகள் வெளிவராது.
 கடந்த வாரம் சென்னை போலீசார் 10 ஆயிரம் ரௌடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் 25 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மோதல் மரணம் நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்ததாக பத்திரிக்கையில் செய்தி வெளிவந்திருந்தது.
 தமிழகத்தில் நாளுக்கு நாள் கொள்ளைச் சம்பவங்களும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு போலீசார் சட்டத்தின் அடிப்படையில் புலனாய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு இத்தகைய குறுக்கு வழியிலான நடவடிக்கை சமூகத்தில் நடக்கக்கூடிய வன்முறையை ஒழித்துவிடாது.
வேளச்சேரி மோதல் மரணம் பலபேருக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்கிற போலீசாரின் கூற்று ஏற்புடையதல்ல. இம்மோதல் மரணம் நடந்த பிறகுகூட 23.02.2012 இன்று மதுரையிலும் இராமநாதபுரத்திலும் வங்கிக் கொள்ளை முயற்சி நடந்திருப்பதாக தெரிய வருகிறது. சமீப காலங்களில் மட்டும் வங்கிக் கொள்ளை அதிகளவு நடப்பதற்கான காரணங்கள் என்ன? இதை அரசு ஆய்வு செய்திருக்கிறதா?
 தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கக்கூடிய கொலை, கொள்ளை, மின்வெட்டு, விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு என்கவுன்டரை நடத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று ஒரு அரசு காட்ட முயற்சித்தால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது.
 சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் கொள்ளையடித்த பணம் எங்குள்ளது? இவர்களோடு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் யார்? என்கிற விபரம் போலீசாரால் கண்டுபிடிக்கப்படாமல் போனது துரதிஷ்டவசமானது.
velacheri_encounter_620
 சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களில் ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டிவிட்டு மற்ற நபர்கள் யார் என்று கூட தெரியாத நிலையில் அவர்களையும் சேர்த்தே சுட்டுக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்ற விசாரணை இல்லாமல் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட 5 நபர்கள் மிகக்கொடிய குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்கிற உண்மைகளை பத்திரிக்கைகள் மூலம் வெளியிட்டு தங்கள் தரப்பு நியாயங்களை நீதியாக அறிவித்துக் கொண்டிருப்பதை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும்.
 சென்னை மாநகர ஆணையர் திரு.திரிபாதி அவர்கள் கடந்த 22.02.2012 மற்றும் 23.02.2012 ஆகிய தேதிகளில் நடத்திய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு ஒற்றுமை உள்ளது. கடந்த 22.02.2012 அன்று சென்னை மாநகர ஆணையர் திரிபாதி அவர்கள், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர் ஒருவரின் அசைகின்ற புகைப்படத்தை வெளியிட்டு இவர்களை பிடிப்பதற்கு 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சிலர் வடமாநிலங்களுக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். வங்கிக் கொள்ளை பற்றிய தகவல் தெரிவிப்பதற்கு ரூ.1 இலட்சம் ரொக்கமும் பரிசு கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் பற்றிய தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்தார். மறுநாள் 23.02.2012 அன்று மோதல் மரணத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் குற்றஞ்சாட்டவர்களின் முகவரி, குற்றப் பின்னணி உள்ளிட்ட பல தகவல்ளை வெளியிட்டார். இதற்கிடையே 23.02.2012 அன்று தினத்தந்தி பத்திரிக்கையில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி, போலீசாருக்கு சவாலாக இருக்கக்கூடிய நபர்கள் எங்களை தூண்டிவிட்டார்கள், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்கிற ரீதியில் பேட்டி கொடுத்துள்ளார். ஆகவே மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கையாளர் கூட்டமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளன. குற்றவாளிகள் பிடிக்கப்பட்ட பிறகு தான் 22.02.2012 அன்று பத்திரிக்கையாளர் கூட்டம் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது.
ஆகவே இதனடிப்படையில் சில பரிந்துரைகளை எமது அமைப்பு அரசிற்கு முன்வைக்கிறது.
பரிந்துரைகள்
• வேளச்சேரி மோதலில் ஈடுபட்ட போலீசார் மீதும், உயர் அதிகாரி மீதும் 302 இ.த.ச. அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
• இம்மோதல் மரணத்தை கோட்டாட்சியர் விசாரணை செய்யாமல், உச்சநீதிமன்றத்தினுடைய கண்காணிப்பில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் சி.பி.ஐ. போன்ற போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
• 5 பேர் மோதல் மரணம் சம்பந்தமாக எவரையும் விசாரணை செய்வதற்கு தமிழக போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற விசாரணையில் சாட்சி அளிப்பவர்களின் வாக்குமூலம் ரகசியம் காக்கப்பட வேண்டும்.
• வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 நபர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதுவதனால் ஹிந்தி பேசக்கூடிய பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கு தேசிய அளவில் பிராந்திய விரோதப்போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் அடிப்படையிலும், விஞ்ஞானப் பூர்வ விசாரணையின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குனர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்