Wednesday, June 5, 2019

இனியரமலான்வாழ்த்து.!!!

பிறைகண்டு
இறைவிழாயெடுக்கும்
இஸ்லாமியசகோதரர்
வாழ்வுவளர்பிறையென
வளம்பெறவாழ்த்துக்கள்!!!
--------பிரஸ்ஏட்டையா.

Monday, May 27, 2019

இனியநண்பர்எஸ்.டி.அழகுவேல்..

இனியநண்பர்சட்டவல்லுர்
எஸ்.டி.அழகுவேல்பேத்தி
வளமும்,நலமும்பெற்றுவாழ்க!!!

Wednesday, May 1, 2019

இன்றையசெய்தி

இன்றைய செய்தி

----------------------------------------------
*✅ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.*

*✅ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*

*✅ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க அரசுக்கு, நீதிமன்றம் அறிவுறுத்தல்.*

*✅தகுதித் தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை - உயர்நீதிமன்றம்.*

*✅8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும், தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட முடியாது - உயர்நீதிமன்றம்.*
----------------------------------------------

Saturday, March 16, 2019

எழுத்துக்கள்


கல்லூரிமாணவ,மாணவியருக்கு,,,

#காவல்துறைக்கும்..

#கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும்... #வேண்டுகோள்...

#மாணவர்களுக்கு...

#பொள்ளாச்சி சம்பவத்துக்கு போராடும் முன் ஓர் #உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்...
விலையுயர்ந்த பைக்குகளில் ரெமோவாக வலம் வந்து எந்த பெண்களையும் ஏற்றிக்கொண்டு ஊர்சுற்ற மாட்டோம் என்று....

#மாணவிகளுக்கு...

உங்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஆணுடனும் பைக்கில் ஏறி செல்வதை தவிர்ப்போம் என்று...

#காவல்துறை அதிகாரிகளுக்கு..

இரு சக்கர வாகன த்தில் வருபவர்களிடம்  ஓட்டுனர் உரிமம், தலைகவசம், மது அருந்தி உள்ளனரா என சோதனை செய்வதை சில காலம் ஒதுக்கிவிட்டு...

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் முகத்தில் துணியை காட்டிகொண்டு வருபவர்களை பிடியுங்கள்...
பிடித்து இருவருக்கும் என்ன உறவுமுறை என்று விசாரியுங்கள்... சம்பந்தபட்ட இடத்தில் இருந்தே இருவரின் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி பெற்றோர்களுக்கு தெரிய படுத்து ங்கள்....
பொள்ளாச்சி யில் நடந்தது போன்ற குற்றங்கள் குறையவும், பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பும் கிடைக்கும்...
சேவையாக நினைத்து செய்யுங்கள்....

சரியென நினைப்பவர்கள்  பகிருங்கள்....
அனைத்து #சமுக_வலைதளத்திலும்..🙏🙏🙏🙏