Saturday, March 16, 2019

எழுத்துக்கள்


கல்லூரிமாணவ,மாணவியருக்கு,,,

#காவல்துறைக்கும்..

#கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும்... #வேண்டுகோள்...

#மாணவர்களுக்கு...

#பொள்ளாச்சி சம்பவத்துக்கு போராடும் முன் ஓர் #உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்...
விலையுயர்ந்த பைக்குகளில் ரெமோவாக வலம் வந்து எந்த பெண்களையும் ஏற்றிக்கொண்டு ஊர்சுற்ற மாட்டோம் என்று....

#மாணவிகளுக்கு...

உங்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஆணுடனும் பைக்கில் ஏறி செல்வதை தவிர்ப்போம் என்று...

#காவல்துறை அதிகாரிகளுக்கு..

இரு சக்கர வாகன த்தில் வருபவர்களிடம்  ஓட்டுனர் உரிமம், தலைகவசம், மது அருந்தி உள்ளனரா என சோதனை செய்வதை சில காலம் ஒதுக்கிவிட்டு...

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் முகத்தில் துணியை காட்டிகொண்டு வருபவர்களை பிடியுங்கள்...
பிடித்து இருவருக்கும் என்ன உறவுமுறை என்று விசாரியுங்கள்... சம்பந்தபட்ட இடத்தில் இருந்தே இருவரின் பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி பெற்றோர்களுக்கு தெரிய படுத்து ங்கள்....
பொள்ளாச்சி யில் நடந்தது போன்ற குற்றங்கள் குறையவும், பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பும் கிடைக்கும்...
சேவையாக நினைத்து செய்யுங்கள்....

சரியென நினைப்பவர்கள்  பகிருங்கள்....
அனைத்து #சமுக_வலைதளத்திலும்..🙏🙏🙏🙏