Tuesday, December 20, 2016

வடக்கு தாமரைக்குளம் அருள மாடசுவாமி கோவிலில் அஷ்ட பந்தன நபிகிரணம் பிரதிஷ்டை
























































































கன்னியாகுமாி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் அருள்மிகு அருள மாடசுவாமி அஷ்ட பந்தன நபிகிரணம் பிரதிஷ்டை   நடந்தது.

கன்னியாகுமாி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதி காவல் தெய்வமான அருள மாடசுவாமி கோவிலில் அஷ்ட பந்தன நபிகிரணம் பிரதிஷ்டை நடைபெற்றது.முதலில் கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து மர்திந்திய ஹோமும் நவக்கிர ஹோமம் துர்கா ஹோமம் விக்ரக சதுர்த்தி நடைபெற்றது.

மாலை 5.30 மணியளவில் சுதர்சன ஹோமம் அக்கோர ஹோமம் சூரிய ஹோமம் லட்சுமி பூஜை நடைபெற்றது. மறுநாள் கணபதி ஹோமம், தொடர்ந்து கலச பூஜை, அஷ்டசூடி ஹாேமம் மதியம் 12 மணியளவில் அலங்கார தீபாராதனையும் தாெடர்ந்து சமபந்தி விருந்தும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு சார்பில் சுப்பிரமணியம் பண்ணையார் ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் முன்னின்று செய்தனர்.

















No comments:

Post a Comment