Friday, July 6, 2012

தமிழக அணைகளை பாதுகாக்க ரூ.759 கோடி - உலக வங்கி ஒப்புதல்              
தமிழக அணைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆராய தமிழக அரசு சார்பாக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவுக்கு வசீகரன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கன்னியாகுமரி அணைகளை ஆராய்ச்சி செய்தபின் செய்தியாளர்களிடம் வசீகரன் கூறியதாவது:

கன்னியாகுமரி அணைகள் பாதுகாப்பான நிலையில் உள்ளது. அணைகளில் ஏற்படும் நீர் கசிவு வரையறுக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. மேலும் தமிழகத்தில் 104 அணைகள் உள்ளன. இந்த அணைகளை பாதுகாக்க ரூ.759 கோடி நிதியை வழங்க உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் 6 ஆண்டுகளில் பலப்படுத்தப்பட

No comments:

Post a Comment